This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

திருமோகூர்

தொழில் மேன்மை பெற – திருமோகூர். இங்கு கருணைக் கடலாக காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் கடைந்தெடுத் அமுத்த்தை தேவர்களுக்கு திருமால் வழங்கிய இடம் தான் திருமோகூர். கோயிலின் தென் மேற்குப் பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ்வான் தஎனும் அற்புதப்பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும் பின்புறம் யோக நரசிங்கப் பெருமாளாகவும்...

திருவிடைமருதூர்.

பிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த வீரசேனன் என்ற சிற்றரசனுக்கு வரகுண பாண்டியனுக்கும் அறியாமலேயே பிராமணனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோசம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் சுய நினைவு இழந்து மன நலம் குன்றி மயங்கி நின்றனர். பல்வேறு ஆலயங்கள் சென்றும், இத்துன்பங்களிலிருந்து விடுபடவில்லை. இறுதியாகத் திருவிடைமருதூர் ஸ்தலம் வந்து, மகாலிங்க சுவாமியை வழிபட்டதினால் விடுபட்டனர். திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின்...