வெள்ளி, 25 ஜூன், 2021

BUDHA BAHAVAAN ( புத பகவான்)




திருவெண்காடு - (மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம்)


ஸ்வேதாரண்யேஸ்வரர்  திருக்கோயில் மிகவும் பிரிசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. கல்விக்கும், தொழிலுக்கும் அதிபதியாக இருக்கும் புதபகவானுக்கு, இத்தலத்தில் தனி ஆலயம் உண்டு.
தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர, இத்திருத்தலத்தில் இருக்கும் புத பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றினாலே போதும்.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.



வழிபபடும் முறை:-


முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரையும் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, இறுதியாகத்தான் புத பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிராத்தனை செய்து கொண்டு செல்லவேண்டும். 

0 Post a Comment:

கருத்துரையிடுக